Recent Posts
recent

குழந்தை நடை பயிலும் போது பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

by 6:47:00 PM
15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்த...Read More

கைகள், தோள்பட்டையை வலுவாக்கும் ஆசனம்

by 7:07:00 PM
உத்தித பத்மாசனத்தை செய்தால், கைகள் வலு பெறும். அதே போல், அதிக எடை தூக்கும்போது ஏற்படும் வலியும் முழுமையாக குணமடையும். உடல் எடை முழுவதையும், ...Read More

முத்திரை பயிற்சி செய்யும் முன் மறக்கக்கூடாதவை

by 6:50:00 PM
ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர...Read More

நெஞ்சில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் ஓமம்

by 9:59:00 PM
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கேட்டால் கிடைக்கும் அதனை வாங்கி வந்து மூட்டு வலி இருந்தால் தடவி வர வேண்டும் மூட்டு வலி விரைவில்  குணமாகும...Read More

திருநீற்றுப்பச்சிலையில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் என்ன?

by 9:52:00 PM
 திருநீற்றுப் பச்சிலை இலையைக் கசக்கி முகர்ந்து பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். திருநீற்றுப் பச்சிலை வாந்...Read More

‘பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்.. வேதனைகளும்..

by 4:53:00 PM
ச ரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ (Face Bleaching) செய்துகொள்கிறார்கள். அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்...Read More

இரு வகை தியான நிலைகளும்... உடலில் ஏற்படும் மாற்றங்களும்...

by 4:47:00 PM
அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம்( Meditation)  ஆகும்.. தியானம் செய்தால் மனஅமைதி கிடைக்கும். படபடப்பு குறையும். நினைவாற்றல் அதிகரிக்கு...Read More

குழந்தைகளுக்கு கண்டிப்பாக தரக்கூடாத உணவுகள்

by 8:23:00 PM
உடல்நலத்தைக் காக்கவும் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து எடுப்பதில் கொஞ்சம் மெனக்கெடுவது அவசியம். குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் ...Read More

கோடை காலத்தில் குழந்தைகளை காக்கும் வழிகள்

by 8:15:00 PM
கோடையில் குழந்தைகளின் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம். கொரோனா மீண்டும் பரவத்த...Read More

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் ‘ஐந்து’ எண்ணெய்

by 9:21:00 PM
கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும். கோடை கால...Read More

உடனடி சரும பொலிவு தரும் எலுமிச்சை

by 12:16:00 AM
ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படு...Read More

மனதைக் கட்டுப்படுத்தாமல் தியானம் செய்தல்

by 11:37:00 PM
தினமும் பல்லாயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றி இறுதியில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள் குறைந்து கொண்டே வந்து இறுதியில்...Read More

முதுகுவலி, இடுப்பு வாயு பிடிப்பை குணமாக்கும் ஆசனம்

by 12:04:00 AM
இந்த ஆசனம் செய்வதால் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து...Read More

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கனுமா? அப்ப முட்டைக்கோஸ் சாப்பிடுங்க...

by 3:29:00 PM
சீனர்களின் சுறுசுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உருண்டு திரண்ட முட்டைக்கோ...Read More
Blogger இயக்குவது.